PT 6.9.10

They Shall Live as Devas

தேவர்களாகி வாழ்வர்

1537 திண்களகமதிள்புடைசூழ் திருநறையூர்நின்றானை *

வண்களகநிலவெறிக்கும் வயல்மங்கைநகராளன் *

பண்களகம்பயின்றசீர்ப் பாடலிவைபத்தும்வல்லார் *

விண்களகத்திமையவராய் வீற்றிருந்துவாழ்வாரே. (2)

Text size