PT 6.8.9

I Saw the One Who Reclines in Tirukkuṭantai

திருக்குடந்தைக் கிடந்தவனைக் கண்டேன்

1526 பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிதன்னோடும் *

சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை *

கொங்கேறுசோலைக் குடந்தைக்கிடந்தானை *

நங்கோனைநாடி நறையூரில்கண்டேனே. (2)

Text size