I Saw Kṛṣṇa Paramātma in Naṟaiyūr
கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்
1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
Your browser does not support the audio element.
audio