PT 6.8.7

I Saw Kṛṣṇa Paramātma in Naṟaiyūr

கிருஷ்ண பரமாத்மாவை நறையூரில் கண்டேன்

1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி

விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *

மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை

நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.

Text size