The Perfect Lord of Naṟaiyūr is Pārthasārathi Himself
நறையூர் நம்பிதான் பார்த்தசாரதி
1514 மிடையாவந்தவேல்மன்னர்வீய விசயன்தேர்கடவி *
குடையாவரையொன்றெடுத்துஆயர்கோவாய்நின்றான் கூராழிப்
படையான் * வேதம்நான்குஐந்துவேள்வி அங்கமாறு இசையேழ் *
நடையாவல்லஅந்தணர்வாழ் நறையூர்நின்றநம்பியே.