PT 6.7.7

The Perfect Lord of Naṟaiyūr is Pārthasārathi Himself

நறையூர் நம்பிதான் பார்த்தசாரதி

1514 மிடையாவந்தவேல்மன்னர்வீய விசயன்தேர்கடவி *

குடையாவரையொன்றெடுத்துஆயர்கோவாய்நின்றான் கூராழிப்

படையான் * வேதம்நான்குஐந்துவேள்வி அங்கமாறு இசையேழ் *

நடையாவல்லஅந்தணர்வாழ் நறையூர்நின்றநம்பியே.

Text size