PT 6.5.9

The City Reached by the God of Gods is Naṟaiyūr

தேவதேவன் சேரும் ஊர் நறையூர்

1496 பாரையூரும்பாரந்தீரப் பார்த்தன்தன்

தேரையூரும் * தேவதேவன்சேருமூர் *

தாரையூரும் தண்தளிர்வேலி புடைசூழ *

நாரையூரும் நல்வயல்சூழ்ந்தநறையூரே. (2)

Text size