PT 6.5.7

This is the City Where He Who Graced Sāndīpani Resides

சாந்தீபினிக்கு அருள்செய்தவன் அமரும் ஊர் இது

1494 முந்துநூலும்முப்புரிநூலும் முன்னீந்த *

அந்தணாளன்பிள்ளையை அஞ்ஞான்றுஅளித்தானூர் *

பொந்தில்வாழும் பிள்ளைக்காகிப் புள்ளோடி *

நந்துவாரும் பைம்புனல்வாவிநறையூரே.

Text size