PT 6.5.5

The City Where the Breaker of the Marutam Trees Resides is Naṟaiyūr

மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்

1492 விடையேழ்வென்று மென்தோளாய்ச்சிக்குஅன்பனாய் *

நடையால்நின்றமருதம்சாய்த்த நாதனூர் *

பெடையோடுஅன்னம் பெய்வளையார்தம்பின்சென்று *

நடையோடியலி நாணியொளிக்கும்நறையூரே.

Text size