The City Where the Breaker of the Marutam Trees Resides is Naṟaiyūr
மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்
1492 விடையேழ்வென்று மென்தோளாய்ச்சிக்குஅன்பனாய் *
நடையால்நின்றமருதம்சாய்த்த நாதனூர் *
பெடையோடுஅன்னம் பெய்வளையார்தம்பின்சென்று *
நடையோடியலி நாணியொளிக்கும்நறையூரே.