PT 6.5.2

This is the City of Him Who Incarnated as Narasiṁha

நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது

1489 முனையார்சீயமாகி அவுணன்முரண்மார்வம் *

புனைவாளுகிரால் போழ்படஈர்ந்தபுனிதனூர் *

சினையார்தேமாஞ்செந்தளிர்கோதிக் குயில்கூவும் *

நனையார்சோலைசூழ்ந்து அழகாயநறையூரே.

Text size