This is the City of Him Who Incarnated as Narasiṁha
நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது
1489 முனையார்சீயமாகி அவுணன்முரண்மார்வம் *
புனைவாளுகிரால் போழ்படஈர்ந்தபுனிதனூர் *
சினையார்தேமாஞ்செந்தளிர்கோதிக் குயில்கூவும் *
நனையார்சோலைசூழ்ந்து அழகாயநறையூரே.
Your browser does not support the audio element.
audio