PT 6.3.8

When Shall I Attain Paramapadam?

நான் பரமபதம் அடைவது எப்பொழுது?

1475 முளிந்தீந்தவெங்கடத்து மூரிப்பெருங்களிற்றால் *

விளிந்தீந்தமாமரம்போல் வீழ்ந்தாரைநினையாதே *

அளிந்தோர்ந்தசிந்தை நின்பால்அடியேற்கு * வானுலகம்

தெளிந்தேஎன்றுஎய்துவது? திருவிண்ணகரானே!

Text size