When Shall I Attain Paramapadam?
நான் பரமபதம் அடைவது எப்பொழுது?
1475 முளிந்தீந்தவெங்கடத்து மூரிப்பெருங்களிற்றால் *
விளிந்தீந்தமாமரம்போல் வீழ்ந்தாரைநினையாதே *
அளிந்தோர்ந்தசிந்தை நின்பால்அடியேற்கு * வானுலகம்
தெளிந்தேஎன்றுஎய்துவது? திருவிண்ணகரானே!
Your browser does not support the audio element.
audio