By Reaching You, I Dispelled My Evil Karmas
உன்னைச் சேர்ந்து என் தீவினைகளைப் போக்கினேன்
1471 சாந்தேந்துமென்முலையார் தடந்தோள்புணரின்பவெள்ளத்து
ஆழ்ந்தேன் * அருநகரத்தழுந்தும் பயன்படைத்தேன் *
போந்தேன்புண்ணியனே! உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகரானே!