O Lord of Tiruviṇṇakar! You Alone are My Refuge.
திருவிண்ணகரானே! நீயே சரணம்
1464 வேறாயானிரந்தேன் வெகுளாதுமனக்கொள்எந்தாய்! *
ஆறாவெந்நரகத்து அடியேனையிடக்கருதி *
கூறாஐவர்வந்து குமைக்கக்குடிவிட்டவரை *
தேறாதுஉன்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!
Your browser does not support the audio element.
audio