PT 6.2.7

O Lord of Tiruviṇṇakar! You Alone are My Refuge.

திருவிண்ணகரானே! நீயே சரணம்

1464 வேறாயானிரந்தேன் வெகுளாதுமனக்கொள்எந்தாய்! *

ஆறாவெந்நரகத்து அடியேனையிடக்கருதி *

கூறாஐவர்வந்து குமைக்கக்குடிவிட்டவரை *

தேறாதுஉன்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!

Text size