Nothing is Permanent; Therefore, I Reached You
எதுவும் நிலையாது; எனவே நின்னைச் சேர்ந்தேன்
1462 பாண்தேன்வண்டறையும்குழலார்கள் பல்லாண்டிசைப்ப *
ஆண்டார்வையமெல்லாம் அரசாகி * முன்னாண்டவரே
மாண்டாரென்றுவந்தார் அந்தோ மனைவாழ்க்கைதன்னை
வேண்டேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகர்மேயவனே!