PT 6.10.8

The Name of the Protector of Cows is "Namo Nārāyaṇa"

ஆநிறை காத்தவன் பெயர் நமோநாராயணம்

1545 கடுங்கால்மாரிகல்லேபொழிய அல்லேஎமக்கென்று

படுங்கால் * நீயேசரணென்று ஆயரஞ்ச, அஞ்சாமுன் *

நெடுங்காற்குன்றம்குடையொன்றேந்தி நிரையைச் சிரமத்தால் *

நடுங்காவண்ணம்காத்தான்நாமம் நமோநாராயணமே.

Text size