PT 6.1.9

O He Who is the Trimūrti; I Must See You.

மும்மூர்த்தியானவனே; நின்னைக் காணவேண்டும்

1456 சாதலும்பிறத்தலும்என்றிவற்றை

காதல்செய்யாதுஉனகழலடைந்தேன் *

ஓதல்செய்நான்மறையாகி உம்பர்

ஆதல்செய்மூவுருவானவனே! *

ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *

வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!

Text size