O He Who is the Trimūrti; I Must See You.
மும்மூர்த்தியானவனே; நின்னைக் காணவேண்டும்
1456 சாதலும்பிறத்தலும்என்றிவற்றை
காதல்செய்யாதுஉனகழலடைந்தேன் *
ஓதல்செய்நான்மறையாகி உம்பர்
ஆதல்செய்மூவுருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!