PT 5.6.7

He Who Resides in My Heart is Araṅgan

என் உள்ளத்தே உறைபவன் அரங்கன்

1404 சிந்தனையைத்தவநெறியைத் திருமாலை * பிரியாது

வந்துஎனதுமனத்துஇருந்த வடமலையை * வரிவண்டார்

கொந்தணைந்தபொழில்கோவல் உலகளப்பான் அடிநிமிர்த்த

அந்தணனை * யான்கண்டது அணிநீர்த்தென்னரங்கத்தே. (2)

Text size