Recite These; Evil Karmas Will Be Dispelled
இவற்றைப் பாராயணம் செய்க; தீவினை தீரும்
1407 ஆமருவிநிரைமேய்த்த அணியரங்கத்தம்மானை *
காமருசீர்க்கலிகன்றி ஒலிசெய்தமலிபுகழ்சேர் *
நாமருவுதமிழ்மாலை நாலிரண்டோடிரண்டினையும் *
தாமருவிவல்லார்மேல் சாரா தீவினைதானே. (2)