PT 5.4.1

The Place of the Creator of Brahmā is Tiruvaraṅgam

பிரமனைப் படைத்தவனது இடம் திருவரங்கம்

1378 உந்திமேல்நான்முகனைப்படைத்தான் உலகுண்டவன்

எந்தைபெம்மான் * இமையோர்கள்தாதைக்கு இடமென்பரால் *

சந்தினோடுமணியும்கொழிக்கும் புனல்காவிரி *

அந்திபோலும்நிறத்தார்வயல்சூழ் தென்னரங்கமே. (2)

Text size