O Trivikrama! Bestow Your Grace upon Me.
திரிவிக்கிரமனே! எனக்கு அருள் செய்
1376 ஆங்குமாவலிவேள்வியில்இரந்துசென்று அகலிடம் முழுதினையும் *
பாங்கினால்கொண்டபரம! நிற்பணிந்தெழுவேன்எனக்கு அருள்புரியே *
ஓங்குபிண்டியின்செம்மலரேறி வண்டுழிதர * மாவேறித்
தீங்குயில்மிழற்றும்படப்பைத் திருவெள்ளறை நின்றானே!