O Lord of Tiruveḷḷaṟai! Make Me a Devotee.
திருவெள்ளறையானே! என்னை பக்தனாக்கு
1368 வென்றிமாமழுவேந்தி முன்மண்மிசைமன்னரை மூவெழுகால்
கொன்றதேவ! * நின்குரைகழல்தொழுவது ஓர்வகை எனக்கருள்புரியே *
மன்றில்மாம்பொழில்நுழைதந்துமல்லிகைமௌவலின் போதுஅலர்த்தி *
தென்றல்மாமணம்கமழ்தரவரு திருவெள்ளறை நின்றானே! (2)