PT 5.10.7

This is the Place Where King Nandivarman Performed Service

நந்திவர்மன் பணி செய்த இடம் இது

1444 தந்தைமனமுந்துதுயர்நந்தஇருள்வந்த விறல்நந்தன்மதலை *

எந்தையிவனென்றுஅமரர்கந்தமலர்கொண்டுதொழ நின்றநகர்தான் *

மந்தமுழவோசைமழையாகவெழுகார் மயில்களாடுபொழில்சூழ் *

நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!

Text size