This is the Place Where King Nandivarman Performed Service
நந்திவர்மன் பணி செய்த இடம் இது
1444 தந்தைமனமுந்துதுயர்நந்தஇருள்வந்த விறல்நந்தன்மதலை *
எந்தையிவனென்றுஅமரர்கந்தமலர்கொண்டுதொழ நின்றநகர்தான் *
மந்தமுழவோசைமழையாகவெழுகார் மயில்களாடுபொழில்சூழ் *
நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!