This is the Abode of the Lord of the Five Weapons
பஞ்சாயுதன் உறையும் இடம் இது
1442 மூளஎரிசிந்திமுனிவெய்திஅமர்செய்துமென வந்தஅசுரர் *
தோளும்அவர்தாளுமுடியோடுபொடியாக நொடியாமளவெய்தான் *
வாளும்வரிவில்லும்வளையாழிகதைசங்கமிவை அங்கையுடையான் *
நாளும்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!