PT 4.9.2

O Lord of Iṉtaḷūr! Show Compassion.

இந்தளூராய்! இரக்கம் காட்டு

1329 சிந்தைதன்னுள் நீங்காதிருந்ததிருவே மருவினிய

மைந்தா! * அந்தணாலிமாலே! சோலைமழகளிறே! *

நந்தாவிளக்கின்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * என்

எந்தாய்! இந்தளூராய்! அடியேற்குஇறையும் இரங்காயே. (2)

Text size