O Lord of Tiruviṉtaḷūr! Protect Us.
திருவிந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று
1328 நும்மைத்தொழுதோம் நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம் *
இம்மைக்குஇன்பம்பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! *
எம்மைக்கடிதாக்கருமம்அருளி ஆவா! என்றிரங்கி *
நம்மைஒருகால்காட்டிநடந்தால் நாங்கள்உய்யோமே? (2)