My Daughter Sings Only of Pārttaṉpaḷḷi
என் மகள் பார்த்தன்பள்ளியையே பாடுவாள்
1318 கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் * காமருசீர்க்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும் *
தவளமாடநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும் *
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே. (2)