PT 4.7.1

O Lord of Tiruveḷḷakkuḷam! Wipe Away My Sorrows.

திருவெள்ளக்குளத்து அண்ணா! என் துன்பம் துடை

1308 கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்! *

நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் *

திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்

அண்ணா! * அடியேனிடரைக்களையாயே. (2)

Text size