O Lord of Tiruveḷḷakkuḷam! Wipe Away My Sorrows.
திருவெள்ளக்குளத்து அண்ணா! என் துன்பம் துடை
1308 கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்! *
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் *
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! * அடியேனிடரைக்களையாயே. (2)
Your browser does not support the audio element.
audio