PT 4.6.8

The City of Him Who Brought the Kalpaka Tree for Satyabhāmā

சத்தியபாமைக்காகக் கற்பகமரம் கொணர்ந்தவன் ஊர்

1305 ஏவிளங்கன்னிக்காகி இமையவர்கோனைச்செற்று *

காவளம்கடிதிறுத்துக் கற்பகம்கொண்டுபோந்தாய்! *

பூவளம்பொழில்கள்சூழ்ந்த புரந்தரன்செய்தநாங்கை *

காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே.

Text size