The City of Him Who Brought the Kalpaka Tree for Satyabhāmā
சத்தியபாமைக்காகக் கற்பகமரம் கொணர்ந்தவன் ஊர்
1305 ஏவிளங்கன்னிக்காகி இமையவர்கோனைச்செற்று *
காவளம்கடிதிறுத்துக் கற்பகம்கொண்டுபோந்தாய்! *
பூவளம்பொழில்கள்சூழ்ந்த புரந்தரன்செய்தநாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே.