This is the Place of Him Who Granted the Kingdom to Sugrīva
சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது
1300 உருத்தெழுவாலிமார்வில் ஓருகணை உருவவோட்டி *
கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடியரசு அளித்தாய் *
பருத்தெழுபலவும்மாவும் பழம்விழுந்தொழுகும்நாங்கை *
கருத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.