PT 4.6.3

This is the Place of Him Who Granted the Kingdom to Sugrīva

சுக்கிரீவனுக்கு அரசு அளித்தவன் இடம் இது

1300 உருத்தெழுவாலிமார்வில் ஓருகணை உருவவோட்டி *

கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடியரசு அளித்தாய் *

பருத்தெழுபலவும்மாவும் பழம்விழுந்தொழுகும்நாங்கை *

கருத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.

Text size