They Shall Rule the Earthly and Golden Worlds
மண்ணுலகும் பொன்னுலகும் ஆள்வர்
1297 திங்கள்தோய்மாடநாங்கூர்த் திருமணிக்கூடத்தானை *
மங்கையர்தலைவன் வண்தார்க்கலியன்வாயொலிகள் வல்லார் *
பொங்குநீருலகமாண்டு பொன்னுலகாண்டு * பின்னும்
வெங்கதிர்ப்பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே. (2)