PT 4.3.6

I Saw the One Who Built the Bridge Across the Sea

கடலில் அணைகட்டியவனைக் கண்டேன்

1273 மல்லைமாமுந்நீரதர்படமலையால்

அணைசெய்துமகிழ்ந்தவன்தன்னை *

கல்லின்மீதியன்றகடிமதிளிலங்கை

கலங்க ஓர்வாளிதொட்டானை *

செல்வநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்

செம்பொன்செய்கோயிலினுள்ளே *

அல்லிமாமலராள்தன்னொடும்அடியேன்

கண்டுகொண்டல்லல்தீர்ந்தேனே.

Text size