I Saw the One Who Built the Bridge Across the Sea
கடலில் அணைகட்டியவனைக் கண்டேன்
1273 மல்லைமாமுந்நீரதர்படமலையால்
அணைசெய்துமகிழ்ந்தவன்தன்னை *
கல்லின்மீதியன்றகடிமதிளிலங்கை
கலங்க ஓர்வாளிதொட்டானை *
செல்வநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
அல்லிமாமலராள்தன்னொடும்அடியேன்
கண்டுகொண்டல்லல்தீர்ந்தேனே.