PT 4.10.7

This is the Abode of Lord Narasiṁha

நரசிங்கப்பெருமான் வாழ்விடம் இது

1344 ஓள்ளியகருமம்செய்வனென்றுணர்ந்த

மாவலிவேள்வியில்புக்கு *

தெள்ளியகுறளாய்மூவடிகொண்டு

திக்குறவளர்ந்தவன்கோயில் *

அள்ளியம்பொழில்வாய்இருந்துவாழ்குயில்கள்

அரியரியென்றவையழைப்ப *

வெள்ளியார்வணங்கவிரைந்தருள்செய்வான்

திருவெள்ளியங்குடியதுவே.

Text size