This is the Abode of Lord Narasiṁha
நரசிங்கப்பெருமான் வாழ்விடம் இது
1344 ஓள்ளியகருமம்செய்வனென்றுணர்ந்த
மாவலிவேள்வியில்புக்கு *
தெள்ளியகுறளாய்மூவடிகொண்டு
திக்குறவளர்ந்தவன்கோயில் *
அள்ளியம்பொழில்வாய்இருந்துவாழ்குயில்கள்
அரியரியென்றவையழைப்ப *
வெள்ளியார்வணங்கவிரைந்தருள்செய்வான்
திருவெள்ளியங்குடியதுவே.