This is the Temple Cherished by Kaṇṇa
கண்ணன் கருதிய கோயில் இது
1338 ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டொருகால்
ஆலிலைவளர்ந்தஎம்பெருமான் *
பேய்ச்சியைமுலயுண்டுஇணைமருதிறுத்துப்
பெருநிலம்அளந்தவன்கோயில் *
காய்த்தநீள்கமுகும்கதலியும்தெங்கும்
எங்குமாம்பொழில்களின்நடுவே *
வாய்த்தநீர்பாயும்மண்ணியின்தென்பால்
திருவெள்ளியங்குடியதுவே. (2)