PT 4.10.1

This is the Temple Cherished by Kaṇṇa

கண்ணன் கருதிய கோயில் இது

1338 ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டொருகால்

ஆலிலைவளர்ந்தஎம்பெருமான் *

பேய்ச்சியைமுலயுண்டுஇணைமருதிறுத்துப்

பெருநிலம்அளந்தவன்கோயில் *

காய்த்தநீள்கமுகும்கதலியும்தெங்கும்

எங்குமாம்பொழில்களின்நடுவே *

வாய்த்தநீர்பாயும்மண்ணியின்தென்பால்

திருவெள்ளியங்குடியதுவே. (2)

Text size