This is the Place of Him Who Reclined on the Banyan Leaf
ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது
1253 ஞாலமெல்லாம்அமுதுசெய்து நான்மறையும் தொடராத *
பாலகனாய்ஆலிலையில் பள்ளிகொள்ளும்பரமனிடம் *
சாலிவளம்பெருகிவரும் தடமண்ணித்தென்கரைமேல் *
சேலுகளும்வயல்நாங்கைத் திருத்தேவனார்தொகையே.