PT 4.1.6

This is the Place of Him Who Reclined on the Banyan Leaf

ஆலிலையில் பள்ளி கொண்டவன் இடம் இது

1253 ஞாலமெல்லாம்அமுதுசெய்து நான்மறையும் தொடராத *

பாலகனாய்ஆலிலையில் பள்ளிகொள்ளும்பரமனிடம் *

சாலிவளம்பெருகிவரும் தடமண்ணித்தென்கரைமேல் *

சேலுகளும்வயல்நாங்கைத் திருத்தேவனார்தொகையே.

Text size