PT 3.9.5

This is the Temple of the Slayer of Rāvaṇa

இராவணனைக் கொன்றவன் கோயில் இதுதான்

1232 மின்னனையநுண்மருங்குல்மெல்லியற்கா இலங்கை

வேந்தன்முடியொருபதும் தோளிருபதும் போயுதிர *

தன்னிகரில்சிலைவளைத்து அன்றுஇலங்கைபொடி செய்த

தடந்தோளன்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

செந்நெலொடுசெங்கமலம் சேல்கயல்கள் வாளை

செங்கழுநீரொடுமிடைந்துகழனிதிகழ்ந்துஎங்கும் *

மன்னுபுகழ்வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்

வைகுந்த விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

Text size