She Left Without Any Pity for Me!
என்னிடம் இரக்கமின்றிச் சென்றுவிட்டாளே!
1213 எந்துணையென்றுஎடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் *
தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *
வன்துணைவானவர்க்காய் வரம்செற்று * அரங்கத்து உறையும்
இன்துணைவன்னொடும்போய் எழிலாலி புகுவர்கொலோ?. (2)