PT 3.7.6

She Left Without Any Pity for Me!

என்னிடம் இரக்கமின்றிச் சென்றுவிட்டாளே!

1213 எந்துணையென்றுஎடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் *

தன்துணையாய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் *

வன்துணைவானவர்க்காய் வரம்செற்று * அரங்கத்து உறையும்

இன்துணைவன்னொடும்போய் எழிலாலி புகுவர்கொலோ?. (2)

Text size