PT 3.7.1

Will That Thief and My Daughter Enter the City of Āli?

கள்வனும் என் மகளும் ஆலிநகர் புகுவரோ?

1208 கள்வன்கொல்? யான்அறியேன்கரியானொரு காளைவந்து *

வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று *

வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று *

அள்ளலம்பூங்கழனி அணியாலிபுகுவர்கொலோ? (2)

Text size