PT 3.6.5

O Lord of Kuṭantai! Be My Companion.

குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக

1202 வாளாயகண்பனிப்பமென்முலைகள்பொன்அரும்ப *

நாணாளும்நின்நினைந்துநைவேற்கு * ஓ! மண்ணளந்த

தாளாளா! தண்குடந்தைநகராளா! வரையெடுத்த

தோளாளா! * என்தனக்கு ஓர் துணையாளனாகாயே!

Text size