O Lord of Kuṭantai! Be My Companion.
குடந்தைப் பெருமானே! எனக்குத் துணைவனாகுக
1202 வாளாயகண்பனிப்பமென்முலைகள்பொன்அரும்ப *
நாணாளும்நின்நினைந்துநைவேற்கு * ஓ! மண்ணளந்த
தாளாளா! தண்குடந்தைநகராளா! வரையெடுத்த
தோளாளா! * என்தனக்கு ஓர் துணையாளனாகாயே!
Your browser does not support the audio element.
audio