O Lord of Tiruvāli! You Have Entered My Mind.
திருவாலியம்மானே! என் மனத்தில் புகுந்துவிட்டாய்
1195 சங்குதங்குதடங்கடல் கடன்மல்லையுள்கிடந்தாய்! * அருள்புரிந்து
இங்குஎன்னுள்புகுந்தாய்! இனிப்போயினால்அறையோ! *
கொங்குசெண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு போய் *
இளந்தெங்கின்தாதளையும் திருவாலியம்மானே!