The Lord of Tiruvāli is Sweet to Contemplate
சிந்தனைக்கு இனியான் திருவாலியம்மான்
1188 வந்துஉனதடியேன்மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும் * என்
சிந்தனைக்குஇனியாய்! திருவே! என்னாருயிரே! *
அந்தளிரணியாரசோகின் இளந்தளிர்கள்கலந்து * அவையெங்கும்
செந்தழல்புரையும் திருவாலியம்மானே! (2)