This is the Place Where One Worships, Saying "Hari Śaraṇam"
அரிசரணம் என்று வணங்கும் இடம் இது
1246 வஞ்சனையால்வந்தவள்தன்உயிருண்டு வாய்த்த
தயிருண்டுவெண்ணெயமுதுண்டு * வலிமிக்க
கஞ்சனுயிரதுவுண்டுஇவ்வுலகுண்டகாளை
கருதுமிடம், காவிரிசந்துஅகில்கனகம்உந்தி *
மஞ்சுலவுபொழிலூடும்வயலூடும்வந்து
வளங்கொடுப்பமாமறையோர்மாமலர்கள் தூவி *
அஞ்சலித்துஅங்குஅரிசரணென்று இறைஞ்சுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!