PT 3.10.7

This is the Temple of the Lord Who Fathered Kāma

காமனைப் பயந்த காளையின் கோயில் இதுதான்

1244 தீமனத்தான்கஞ்சனதுவஞ்சனையில்திரியும்

தேனுகனும்பூதனைதனாருயிரும்செகுத்தான் *

காமனைத்தான்பயந்தகருமேனியுடையம்மான்

கருதுமிடம், பொருதுபுனல்துறைதுறைமுத்து உந்தி *

நாமனத்தால்மந்திரங்கள்நால்வேதம் ஐந்து

வேள்வியோடுஆறங்கம்நவின்றுகலைபயின்று * அங்கு

ஆமனத்துமறையவர்கள்பயிலுமணி நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

Text size