This is the Temple of the Lord Who Fathered Kāma
காமனைப் பயந்த காளையின் கோயில் இதுதான்
1244 தீமனத்தான்கஞ்சனதுவஞ்சனையில்திரியும்
தேனுகனும்பூதனைதனாருயிரும்செகுத்தான் *
காமனைத்தான்பயந்தகருமேனியுடையம்மான்
கருதுமிடம், பொருதுபுனல்துறைதுறைமுத்து உந்தி *
நாமனத்தால்மந்திரங்கள்நால்வேதம் ஐந்து
வேள்வியோடுஆறங்கம்நவின்றுகலைபயின்று * அங்கு
ஆமனத்துமறையவர்கள்பயிலுமணி நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!