PT 3.10.2

The Place of Him Who Gave Nectar to the Devas is Arimēya Viṇṇakaram

தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்

1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்

விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று

குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்

குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *

என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்

ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *

அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

Text size