PT 3.1.4

The Place of Him Who Tore Hiraṇya is Tiruvayintirapuram

இரணியனைப் பிளந்தவன் இடம் திருவயிந்திரபுரம்

1151 மாறுகொண்டுடன்றெதிர்ந்தவல்லவுணன்தன்

மார்பகம்இருபிளவா *

கூறுகொண்டுஅவன்குலமகற்கு

இன்னருள்கொடுத்தவனிடம் * மிடைந்து

சாறுகொண்டமென்கரும்பிளங்கழை

தகைவிசும்புறமணிநீழல் *

சேறுகொண்டதண்பழனமதெழில்திகழ்

திருவயிந்திரபுரமே.

Text size