PT 2.9.10

Those Who Read These Verses Shall Receive the Grace of the Goddess Mahālakṣmī

இவற்றைப் படிப்போர் திருமகள் அருள் பெறுவர்

1137 பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந்த

பரமேச்சுரவிண்ணகர்மேல் *

கார்மன்னுநீள்வயல்மங்கையர்தம்தலைவன்

கலிகன்றிகுன்றாதுஉரைத்த *

சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்

திருமாமகள்தன் அருளால் * உலகில்

தேர்மன்னராய்ஒலிமாகடல்சூழ்

செழுநீருலகாண்டுதிகழ்வர்களே. (2)

Text size