Those Who Read These Verses Shall Receive the Grace of the Goddess Mahālakṣmī
இவற்றைப் படிப்போர் திருமகள் அருள் பெறுவர்
1137 பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகர்மேல் *
கார்மன்னுநீள்வயல்மங்கையர்தம்தலைவன்
கலிகன்றிகுன்றாதுஉரைத்த *
சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்
திருமாமகள்தன் அருளால் * உலகில்
தேர்மன்னராய்ஒலிமாகடல்சூழ்
செழுநீருலகாண்டுதிகழ்வர்களே. (2)