PT 2.8.3

The One I Saw is the Lord of Aṣṭabhujakaram

நான் கண்டவர் அட்டபுயகரத்தாரே

1120 செம்பொனிலங்குவலங்கைவாளி

திண்சிலைதண்டொடுசங்கம்ஒள்வாள் *

உம்பரிருசுடராழியோடு

கேடகம்ஒண்மலர்பற்றிஎற்றே! *

வெம்புசினத்துஅடல்வேழம்வீழ

வெண்மருப்பொன்றுபறித்து * இருண்ட

அம்புதம்போன்றிவரார்கொல்? என்ன

அட்டபுயகரத்தேனென்றாரே.

Text size