The One I Saw is the Lord of Aṣṭabhujakaram
நான் கண்டவர் அட்டபுயகரத்தாரே
1120 செம்பொனிலங்குவலங்கைவாளி
திண்சிலைதண்டொடுசங்கம்ஒள்வாள் *
உம்பரிருசுடராழியோடு
கேடகம்ஒண்மலர்பற்றிஎற்றே! *
வெம்புசினத்துஅடல்வேழம்வீழ
வெண்மருப்பொன்றுபறித்து * இருண்ட
அம்புதம்போன்றிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.