PT 2.7.10

For Those Who Sing These Verses, Old Karmas Will Vanish

இவற்றைப் பாடுவோர் பழவினை நீங்கும்

1117 அன்னமும்மீனும் ஆமையும்அரியும்

ஆயஎம்மாயனே! அருளாய் *

என்னும்இன்தொண்டர்க்கு இன்னருள்புரியும்

இடவெந்தை எந்தைபிரானை *

மன்னுமாமாடமங்கையர்தலைவன்

மானவேல்கலியன்வாயொலிகள் *

பன்னியபனுவல்பாடுவார் நாளும்

பழவினைபற்றறுப்பாரே. (2)

Text size