Those Who Think of the Lord of Talacayaṉam are Our Masters
தலசயனப் பெருமாளை நினைவார் எம் நாயகர்
1100 ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில்கொண்டான் *
வானத்திலவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள *
கானத்தின் கடல்மல்லைத்தலசயனத்துஉறைகின்ற *
ஞானத்தினொளியுருவை நினைவார் என்நாயகரே. (2)