PT 2.6.3

Those Who Think of the Lord of Talacayaṉam are Our Masters

தலசயனப் பெருமாளை நினைவார் எம் நாயகர்

1100 ஏனத்தினுருவாகி நிலமங்கையெழில்கொண்டான் *

வானத்திலவர்முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள *

கானத்தின் கடல்மல்லைத்தலசயனத்துஉறைகின்ற *

ஞானத்தினொளியுருவை நினைவார் என்நாயகரே. (2)

Text size