PT 2.6.1

We Do Not Regard Those Who Do Not Think of the Lord of Talacayaṉam

தலசயனப் பெருமாளை நினையாதவரை மதியோம்

1098 நண்ணாத வாளவுணரிடைப்புக்கு * வானவரைப்

பெண்ணாகிய அமுதூட்டும்பெருமானார் * மருவினிய

தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துஉறைவாரை *

எண்ணாதேயிருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே. (2)

Text size