We Do Not Regard Those Who Do Not Think of the Lord of Talacayaṉam
தலசயனப் பெருமாளை நினையாதவரை மதியோம்
1098 நண்ணாத வாளவுணரிடைப்புக்கு * வானவரைப்
பெண்ணாகிய அமுதூட்டும்பெருமானார் * மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துஉறைவாரை *
எண்ணாதேயிருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே. (2)