PT 2.4.6

The Place for the Great Lord is Tirunīrmalai

நெடுமாலுக்கு இடம் திருநீர்மலை

1083 பாராருலகும்பனிமால்வரையும்

கடலும்சுடரும்இவையுண்டும் * எனக்கு

ஆராதெனநின்றவன்எம்பெருமான்

அலைநீருலகுக்கு அரசாகிய * அப்

பேரானைமுனிந்தமுனிக்கரையன்

பிறரில்லைநுனக்கெனும்எல்லையினான் *

நீரார்பேரான்நெடுமாலவனுக்குஇடம்

மாமலையாவதுநீர்மலையே.

Text size