PT 2.3.1

He Who Stood upon the Board of Arjuna's Chariot

அருச்சுனன் தேர்த்தட்டில் நின்றவன்

1068 விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும்

வேழமும்பாகனும்வீழ *

செற்றவன்தன்னை * புரமெரிசெய்த

சிவனுறுதுயர்களைதேவை *

பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு

பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *

சிற்றவைபணியால்முடிதுறந் தானைத்

திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)

Text size