I Saw the One Who is Like the Grace-Bestowing Kalpaka Tree
அருள்புரியும் கற்பகமரம் போன்றவனைக் கண்டேன்
1146 தூவடிவின்பார்மகள்பூமங்கையோடு
சுடராழிசங்குஇருபால்பொலிந்துதோன்ற *
காவடிவின்கற்பகமேபோலநின்று
கலந்தவர்கட்குஅருள்புரியும்கருத்தினானை *
சேவடிகைதிருவாய்கண்சிவந்தவாடை
செம்பொன்செய் திருவுருவமானான்தன்னை *
தீவடிவின்சிவனயனேபோல்வார்மன்னு
திருக்கோவலூரதனுள்கண்டேன்நானே.